இந்த புத்தகம் இரண்டு சிறுவர்கள் நாவல்களை கொண்டது. இரண்டும் பயணங்கள் பற்றிய கதைகள். ஒன்று வேறு வேறு காலங்களுக்கு பயணிக்கும் நான்கு சிறுவர்களின் கதை. மற்றொன்று நான்கு சிறுவர்களுக்குள் நடக்கும் சுவாரஸ்யமான நிகழ்வுகளின் பதிவுகள்.விழியன் கவிதைகளில் ஆரம்பித்து, சிறுகதைகளில் தொடர்ந்து தற்போது குழந்தை இலக்கியத்திற்கு வந்திருக்கின்றார். சிறுவர் கதைகள், கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். இவருடைய முதல் நூல் "தோழியே உன்னைத் தேடுகிறேன்" நல்ல வரவேற்பினை பெற்றது. தொடர்ந்து இணைய இதழ்களில் எழுதிக்கொண்டு வருபவர். தற்போது புகைப்படம் எடுப்பதிலும் ஆர்வம் காட்டி வருகின்றார்.
Pages: 122
Rs.70.00
| This product was added to our catalog on Saturday 26 December, 2009. |
|