மதிகண்ணனின் கதைகள் இருத்தலும் இல்லாமைக்கும் இடைப்பட்ட இயங்கு நிலை பேசுகின்றன.
கருமைக்கும் வெண்மைக்கும் இடைப்பட்ட சாம்பல் அடையாளங்கள் காட்டுகின்றன.
பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையிலான வாழ்க்கையை முன்னிருத்துகின்றன.
இத்தொகுப்பில் சிலகதைகள் கதையை மீறிய கதைகளாக இருக்கின்றன.
Pages : 82
Rs.25.00
| This product was added to our catalog on Sunday 28 February, 2010. |
|