சங்கர் நாராயண் கதைகள் நேரடியான எழுத்து நடையில் வாசகனை கதைக்குள்ளே உலவ செய்ய வல்லதாக அமைத்திருக்கின்றன. 'கேபிள்' சங்கர் என்கிற பெயரில் தமிழ் இணையத்தில் மிகக் குறுகிய காலத்தில் அதிக வாசகர்களை தன் வசம் ஈர்த்து புகழ் பெற்றவர்கள் வரிசையில் முக்கியமானவர். குறும்பட இயக்குனர், திரைக்கதையாசிரியர், வசனகர்த்தா, நடிகர் என்று பன்முகம் கொண்ட இவரின் முதல் சிறுகதை தொகுப்பு இது.
Pages: 80
Rs.50.00
| This product was added to our catalog on Thursday 11 February, 2010. |
|